Wow wow wow super சரயு
ராதிகாக்கு இருக்கும் பயம் நியாயமானது தான்........ என்ன தான் இயல்பா காட்டிக்கிட்டாலும் பிரிந்தவர் சேர்ந்த effect பார்த்தால் கண்டுபுடிச்சிடுவாங்க தான்......
பெரும்பாலும் ஆண்களுக்கு அவங்க செய்றது நல்லதுனாலும் சரி கெட்டதுனாலும் சரி நியாயம் தான்..... யாரை பற்றியும் கவலைப்படுறதில்லை......
அப்பா இருக்கும் போதும் சரி அப்பாவின் இறப்புக்கு பின்னும் சரி நிரஞ்சனனுக்கு எப்போவும் தான் ஒரு பொறுப்பான மகன் அண்ணன் தான் முதலில்........ வீட்டில் எல்லாம் இருக்கு....... சோ பொண்டாட்டிக்கு எந்த குறையும் இல்லை அப்படின்ற நினைப்பு........
எப்படியோ அத்து முதல் ராணி வரை எல்லோரும் இருவரும் சேர எல்லா வகையிலும் உதவினாங்க....... ரெண்டு பேரும் பிள்ளைகளை நியாயப்படுத்தவில்லை........ தவறை உணர தனியே விட்டுட்டாங்க..... பிரிவு புகட்டும் பாடத்தை யாரும் புகட்ட முடியாது அவர்களா புரிந்து உணரும்வரை.......
சரயு ரொம்ப பீல் பண்ணி எழுதியிருக்கீங்க
இன்னும் கொஞ்சம் போட்டு கொடுத்திருக்கலாம் சரயு
ஒரு குட்டி ராதிகா
நிரஞ்சனன் ரொம்ப சந்தோசமா இருந்திருப்பான்........
பசுபதி பிசினஸ் க்கு ஆடிட்டர் வேணுமே......... அவனை ஏன் நிரஞ்சனிடம் கோர்த்துவிடக்கூடாது???
கவிஞர் Fathi கவிதை
மனதிலே உள்ளூறும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே.......