அருள் கேட்டேயே ஒரு கேள்வி நீ யாரை லவ் பண்ணுற சூப்பர்.... ரேஷ்மா நீ ரொம்ப பாவம் வெளி உலகமே தெரியல உனக்கு.... நீ அருள்க்கு கிட்ட கூட நிக்க முடியாது.... பவி அண்ணன் வேணும் தான் அதுக்கு கொஞ்சம் அண்ணன் மனசை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுமா
Hi! Mr பரத், நீங்க ரேஷ்மாவை கல்யாணம் பண்னா உங்களை அந்த ஆண்டவனாலேயே காப்பாத்த முடியாது?? எங்க ரோஜாவோட அழகுக்கும், குணத்துக்கும் அவளை யார் கல்யாணம் பண்ணாலும் ராணி மாதிரி பத்துப்பாங்க!