உப்புக் காற்று 13

Advertisement

தரணி

Well-Known Member
அருள் கேட்டேயே ஒரு கேள்வி நீ யாரை லவ் பண்ணுற சூப்பர்.... ரேஷ்மா நீ ரொம்ப பாவம் வெளி உலகமே தெரியல உனக்கு.... நீ அருள்க்கு கிட்ட கூட நிக்க முடியாது.... பவி அண்ணன் வேணும் தான் அதுக்கு கொஞ்சம் அண்ணன் மனசை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுமா
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
பாம்பின் கால் பாம்பு அறியும். ஹாஹா இப்ப உள்ள புள்ளைங்க எல்லாம் விவரம்
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
ரேஷ்மா உன்கிட்ட என்ன இருக்குனு இந்த ஆட்டம். பவித்ரா ஆனா ஊனா கண்ணுல டாம் துறக்குற பட் அண்ணன் ஏன் அப்படி சொல்லுதுனு யோசிக்க மாட்ற
 

JRJR

Well-Known Member
ஹாஹா, பாம்பின் கால் பாம்பறியும். சூப்பர். ஆனால் அருளின் மனதை பற்றி ஒருவருக்கு மா அக்கறை இல்லை.
 

Arulselvi

Well-Known Member
Hi! Mr பரத், நீங்க ரேஷ்மாவை கல்யாணம் பண்னா உங்களை அந்த ஆண்டவனாலேயே காப்பாத்த முடியாது?? எங்க ரோஜாவோட அழகுக்கும், குணத்துக்கும் அவளை யார் கல்யாணம் பண்ணாலும் ராணி மாதிரி பத்துப்பாங்க!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top