வணக்கம் தோழிகளே!
"உன் விழிச்சிறையினில்..." இத்தளத்தில் எனது இரண்டாவது கதை.
நீங்கள் அனைவரும் கரையும் காதலனுக்கு தரும் உற்சாகத்தால் இங்கு இந்த கதையையும் ஆரம்பிக்கின்றேன்.
கேட்டவுடன் சரி என்று உறுதுணையாய் இருந்து என்னை ஊக்கப்படுத்திய மல்லி அக்காவுக்கு மிக்க நன்றி.
உங்களின் ஆதரவை எதிர்நோக்கும் தர்ஷினிசிம்பா(,மழைநிலா).
இதோ கதையின் சின்ன துளிகள்...
மன்னிக்க முடியாத தவறென்றாலும் பெண் என்பதனாலேயே அடங்கி போக வேண்டும் என்ற கருத்தை தவிடு பொடியாக்கும் பாவை அவளை அதில் இருந்து மீட்டு.. தன் இதய சிம்மாசனத்தில் தத்தெடுக்க முயல்கிறான் நாயகன் முடிவென்னவோ...?
Dharsinichimba's Un vizhichiraiyinil 1
"உன் விழிச்சிறையினில்..." இத்தளத்தில் எனது இரண்டாவது கதை.
நீங்கள் அனைவரும் கரையும் காதலனுக்கு தரும் உற்சாகத்தால் இங்கு இந்த கதையையும் ஆரம்பிக்கின்றேன்.
கேட்டவுடன் சரி என்று உறுதுணையாய் இருந்து என்னை ஊக்கப்படுத்திய மல்லி அக்காவுக்கு மிக்க நன்றி.
உங்களின் ஆதரவை எதிர்நோக்கும் தர்ஷினிசிம்பா(,மழைநிலா).
இதோ கதையின் சின்ன துளிகள்...
மன்னிக்க முடியாத தவறென்றாலும் பெண் என்பதனாலேயே அடங்கி போக வேண்டும் என்ற கருத்தை தவிடு பொடியாக்கும் பாவை அவளை அதில் இருந்து மீட்டு.. தன் இதய சிம்மாசனத்தில் தத்தெடுக்க முயல்கிறான் நாயகன் முடிவென்னவோ...?
Dharsinichimba's Un vizhichiraiyinil 1