நேற்று முழு நாளும் கரண்ட்ட கட் பண்ணிட்டாங்க பானுமா. இன்னக்கியும் வெட்டுறதா சொன்னாங்களா சரிதான் ஜன்னல் எல்லாம் திறந்து போட்டு தூங்கலாம்னு இருந்தேன். கரண்ட் போகல. இப்போதான் சமையல் முடிச்சேன். இனி தான் எழுதணும். பாதி எழுதியாச்சு. மீதி முடிஞ்சா நைட்டு UD போடுறேன். இல்லனா காலைல போடுறேன்.எங்கேப்பா கோதை கிருஷ்ணாவையும் காணோம்
கௌஷி சக்தியையும் காணோமே
எப்போ வருவாங்க, மிலா டியர்?