அருமையான பதிவு லதா பைஜூ.இளா இல்லாதப்போ விக்ரம் வீட்டுக்கு வந்து குழந்தைய பார்த்துட்டு போனானா.
இளாவின் அம்மா,பாட்டி அவள் வாழ்க்கையை நினைத்து வருத்தப்படுவதை சொல்பவன்தகுதி இல்லாத ஒருவனுக்காக முக்கியமான உறவை இழந்து தவிப்பவர்களை வேதனைபடுத்தனுமா என விக்ரம் கேட்பது சரிதான்.
போலிஸ்ல ஆறு மாசம் முன்னாடி ஜாயின்ட் பண்ண முடியாதுன்னு தான் வேலைக்கு வந்தானா.அதுவும் சரிதான் வீட்ல உட்கார்ந்து,படுத்தே இருந்து வெயிட் போடறதுக்கு,கொஞ்சமா வேலை பார்க்கலாம்.
வேலை உண்டு சம்பளம் இல்லை,இதென்ன புதுசா இருக்கு.விக்ரமை பிக்கப் டிராப் பண்றது இளாவோட வேலையா.