இமைப்பீலி நீயடி - 17

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

இமைப்பீலி நீயடி - 17, போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு பிரியங்களும் நன்றியும்...

இமைப்பீலி நீயடி - 17

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:):):).ரோஹிணி இப்போ தான் சரியா யோசிக்கிறா:cautious::cautious:, பவித்ரா வந்த கொஞ்ச நாள்ல மித்ரன் மனசுல இடம் பிடிச்சுட்டா,நான் தான் அத்தான் பின்னாடி சுத்துறேன்,அவர் இல்லை:cautious::cautious:.மித்ரன் எல்லார் விருப்பத்துக்காக தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சுருப்பான் என ரோஹிணி சரியா சொன்னா(y)(y).

ரோஹிணியே இப்போதான் சரியான முடிவு எடுத்திருக்கா,அதை ஏத்துக்காம மீனா லூசுத்தனமா பேசுதே:mad::mad:.அண்ணன் என்ன சொல்வானோ,ரோஹிணி மனசு கஷ்டப்படும்னு நெனைக்கற மீனாக்கு,மித்ரன் மனசை பத்தி தெரியலையா:unsure::unsure::unsure:.

தெரியாம செய்த தப்புக்கு மனசு வருத்தப்பட்டு அப்பா ஊரை விட்டு போய்ட்டார்,என் மனசும் அப்படி இருக்குன்னு மித்ரன் சொன்னதை கேட்டாவது மீனா மகனை பற்றி யோசிக்கட்டும்:cautious::cautious::cautious:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஒரு வழியா ரோக் ரோஹிணிக்கு அறிவு கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது
அவள் அத்தை சொத்தைக்கு எப்பொழுது?
ரோஹிணியின் மனம் ராகவ்வின் ராகம் பாடுதோ?
 
Last edited:

Geetha sen

Well-Known Member
பரவாயில்லையே ரோஹி அமைதியா ஒதுங்கிட்டாளே அவ அப்பா என்ன சொல்ல போறாரோ. மித்துவும் துணிந்து அம்மாவிடம் தன் விருப்பத்தை சொல்லிட்டான்.சூப்பர்:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top