“நேற்றைய
மழைத்துளியின் மிச்சம்
மண்ணில்
மறைந்திருக்க
மண்வாசத்தை
சுவாசித்து
முழித்து எழுந்தேன்
இன்றைய நாள்
என்னவெல்லாம்
கற்றுக்கொடுக்கப்போகிறது
என்ற
ஆர்வத்தோடு
காண்போம் இன்றையவிடியல்
எத்தகையது என
இன்பம் தந்தால்
நெஞ்சில் நினைவாய்
ஏற்போம்
துன்பம் தந்தால்
அந்த துக்கத்தை
அக்கணமே மறப்போம்
கனியின்
இனிய காலை வணக்கம்”