வனிதாவை நினைத்தால் இப்போ பாவமாக இருக்கு, ரம்யா டியர்
பிழைக்கத் தெரியாமல் கிடைத்த நல்ல வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறாளேன்னு
அது எப்படி கல்யாணமாகி குழந்தையும் இருக்கிற ஆண்களை ஆனந்தி மாதிரியான பெண்களுக்கு பிடிக்குது?
பணத்துக்காகவா?
ஆனந்திக்கு இன்னும் கல்யாணமாகவில்லையா?
வெற்றிக்கு வைச்ச குறி மாறி விக்ரம் மீது விழுந்து விட்டது
ஆனந்தியின் இந்த கேடுகெட்ட குணம் வனிதாவுக்கு தெரியலையா?
ஆதியின் மீது பொறாமைப்பட மட்டும் தெரிந்த வனிதாவுக்கு தோழியிடம் எதைச் சொல்லணும்ங்கிற அறிவு கூடவா இல்லை?
வெற்றிக்கு வைச்ச குறியில் அவன் தப்பித்து பாவம் விக்ரம் மாட்டிக் கொண்டான்
மனைவி கன்சீவ்-ன்னு வெற்றியும் மில்லுக்கு போவதில்லை
மூணாறு மாதிரி விக்ரம் குடித்து விட்டு அதை வைத்து ஆனந்தி ஏதாவது டிராமா பண்ணி வனிதாவின் சக்களத்தியாக வந்துடுவாளோ?
இல்லை வெற்றி காப்பாற்றுவானா?