அருமையான பதிவு மிலா
.சங்கர வர்மா சொந்த ஊரில்,அவர் படித்த ஸ்கூலுக்கே இந்த நிலையா
.இப்போதாவது கட்டிடம் கட்டித்தர வேண்டும் என தோன்றியதே
.
கிராமத்தில் பொண்ணுங்களுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிடுவாங்க,வேலைக்கு போற பொண்ணுக்கு இன்னுமா கல்யாணம் ஆகாம இருக்கும்.அதீசனுக்கு இது தெரியலையே
.
மஞ்சள் கயிறு,குங்குமம் இல்லை,மோதிரம் இல்லை,கல்யாணம் ஆகலை,நிச்சயம் ஆகலைன்னு நெனச்சவனுக்கு,மஞ்சரிக்கு கல்யாணம் முடிஞ்சு,விவாகரத்தும் ஆனது தெரியலை
. தெரிந்தால் எப்படி நடந்து கொள்வானோ
.
ஷேவிங் பண்ணாத கொரங்காட்டம் கால் இருக்கா
.மாலினி தான் அறிவில்லாம பசங்க குளிக்கற இடத்துக்கு வந்தான்னா,கிருஷ்ணா நடந்து கொண்ட விதம் சரியில்லை
.
அவனை வழிக்கு கொண்டு வர வேண்டும் என அப்படி என்ன அவசியம்,கிருஷ்ணா அப்பா அவனிடம் திருமணத்துக்கு சம்மதம் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தறாரா
.மாலினி
கிருஷ்ணாவிடம் இருந்து விலகி இருந்தால்,அவனே இவளிடம் பேசுவான்னு தோனுது
.