வைஜெயந்தியின் கணவர் காலை வெட்டியது தங்கராசுன்னு நெனச்சு,திட்டம் போட்டு மஞ்சரியை கல்யாணம் செய்து விவாகரத்தும் செய்தார்களா
.இதுக்கு வைஜயந்தியும் உடந்தை
.
மஞ்சரியை தான் விவாகரத்து பண்ணிட்டானே, அவ வேற கல்யாணம் பண்றதை இவன் ஏன் நடக்க விடாம பண்றான்,என்ன காரணம்
.விவாகரத்து தானே பண்ணா,அதுக்காக பூவும்,பொட்டும்
ஏன் வைக்காம இருக்கா
.
மஞ்சரி வேலைக்கு போறதையும் தடுக்க நெனச்சிருக்கானே,இவனெல்லாம் மனுசனா
. பழிவாங்கற வெறியிலே ஒரு பொண்ணோட வாழ்க்கையே அழிச்சிருக்காங்க
.பேச்சியோட அதிகாரம் மருமக கிட்ட தான் போலிருக்கு,மகளையும்,பேரனையும் சும்மா விட்டுருச்சா
.
கிருஷ்ணா உனக்கு வெக்கம்,மானம்,சூடு,சொரணை இல்லையான்னு எல்லார் முன்னாடியும் மாலினிய கேட்கறான்,இவ என்ன எதுவும் நடக்காத மாதிரி இருக்காளே
.அருமை மிலா