Vallimotcham
Well-Known Member
Arumai
Mmmm super slangஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க
View attachment 7657
இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 12
View attachment 7658
ஊரு பாஷை நான் நெட்டுல பார்த்து ட்ரை பண்ணதுதான் சரியான்னு கூட தெரியல பிழைகள் இருந்ததா சொல்லுங்க friends
நான்தான் First,
மிலா டியர்
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
நன்றி டியர்Nice epi
முத்துப்பாண்டி பழிவாங்க பண்ணுறான்.ஊருக்கு போன அதீசன்,மஞ்சரியை கல்யாணம் பண்ணிட்டு தான் வருவான்னு நெனச்சது போலவே நடந்திருச்சு.பஞ்சாயத்துகாரங்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி மஞ்சரியோடு அவசர கல்யாணம் சூப்பர்.
மஞ்சரிக்கு தான் விவாகரத்து ஆகிடுச்சு,அப்புறம் எதுக்கு முத்துபாண்டி அவ எங்கே போறா,என்ன பண்றான்னு அவ பின்னாடியே சுத்திட்டு,அவ பேரை கெடுப்பது போல நடந்துக்கறான்.
அதீசன் தான் செய்த தப்புக்கு,திருவிழா வருவதற்குள் ஊர் கோவில் பழுதுகளை சரி செய்து, பெயிண்ட் அடித்து தருவதாக கூறி பஞ்சாயத்துகார்களை பேசியே சரி செய்து விட்டான்.
சீமைல இருந்து கப்பல் போல கார்ல,எம்.சி.ஆர் கணக்கா வந்து கண்ணாலம் கட்டிக்கிட்டாரா.
அதீய அறிமுகம் செய்யும் போது கூட இப்படி சொல்லலையே.
மஞ்சரியின் இறந்தகாலம் பற்றி தெரியாமலேயே அவளை அழைத்து வரும் அதீ,மருமகளை காண ஆவலாக காத்திருக்கும் வாகை,அதீயின் திருமணம் பற்றி தெரியும் போது அவன் தந்தையின் நிலை எப்படி இருக்கும் காண காத்திருக்கிறோம்.அருமையான பதிவு மிலா.
நன்றி டியர்Very nice ud
நன்றி டியர்Nice ud