இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 10

Advertisement

Gomathianand

Well-Known Member
Ippadi jodingala maathi maathi korthuvidureengale:love:
Mother is always correct appadingara maathiri vaagai,mangai avanga pointla correct ah irundu kalyanatha mudichitaanga...
Atheesan pookaariya vambu panna poitaan pola:love:
 

RIYAA

Well-Known Member
எப்படியோ ரெண்டு ஜோடியோட பிரச்னை முடிஞ்சது:love::love::love:
இனி அடுத்து அதீ மஞ்சரி.அவங்கள ரொம்ப நாளா கண்ணுல காட்டுல:oops::oops::oops:

கிருஷ்ணா :unsure::unsure::unsure:
 

mila

Writers Team
Tamil Novel Writer
விறுவிறுப்பான பதிவு மிலா:love::love::love:.அதீ கல்யாணத்துக்கு எப்போ வருவான்,விழியோடு கல்யாணம் நடக்குமா,நடக்காதான்னு எதிர்பார்ப்புடன் இருந்தது:oops::oops:.

தன்னால் ஒரு உயிர் போகக்கூடாது என்று ஜோதிடர் பொய் சொன்னாரா:eek::eek::eek:.இந்த உண்மை எப்போது கனகவேலுக்கு தெரிந்தாலும் அர்ஜூன் உயிருக்கு ஆபத்து தான்o_Oo_Oo_O.

விழியை தங்கையாக பார்த்தவன் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டான் என மங்கை,வாகைக்கு தெரிஞ்சிருக்கு:rolleyes::rolleyes:,விழி,அர்ஜூனை திருமணம் செய்ய அவசரமாக போட்ட திட்டத்தால் இன்று மணமேடை வரை வந்தும் அதீ வரவில்லை என நினைத்தால்,சங்கரன் புரிந்து கொள்ள மாட்டார் என அதீ எடுத்த முடிவா இது,அனி,வாகைக்கு அவன் வரமாட்டான் என தெரிஞ்சிருக்கு:unsure::unsure::unsure:.

மாலினியிடம் இருந்து அர்ஜூனை பிரிக்கும் வரை விழிக்கு தூக்கம் வராது என,விழியின் குணம் தெரிந்தே இன்றே திருமணம் நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து,மங்கை தன் அண்ணன் மகன் சந்தோஷூடன்,விழியின் திருமணத்தை நடத்தி விட்டார்(y):giggle::giggle::giggle:.

ஆனந்த்,மங்கையின் அண்ணன் மகனா:unsure::unsure:.அர்ஜூன் டானை பழி வாங்க செய்தானா இல்லை மாலினியை பிடித்ததால் அவள் கழுத்தில் தாலியை போட்டானானு புரியலை:D:D:D.
ஹாஹாஹா இந்த அத்தியாயத்துக்கு இத்தனை கேள்வி இருக்கா? எல்லா கேள்விக்கும் என் கிட்ட பதில் இருக்கு கூடவே! இன்னும் கேள்விகளோடு வரேன்:p:D
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top