விறுவிறுப்பான பதிவு மிலா
.அதீ கல்யாணத்துக்கு எப்போ வருவான்,விழியோடு கல்யாணம் நடக்குமா,நடக்காதான்னு எதிர்பார்ப்புடன் இருந்தது
.
தன்னால் ஒரு உயிர் போகக்கூடாது என்று ஜோதிடர் பொய் சொன்னாரா
.இந்த உண்மை எப்போது கனகவேலுக்கு தெரிந்தாலும் அர்ஜூன் உயிருக்கு ஆபத்து தான்
.
விழியை தங்கையாக பார்த்தவன் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டான் என மங்கை,வாகைக்கு தெரிஞ்சிருக்கு
,விழி,அர்ஜூனை திருமணம் செய்ய அவசரமாக போட்ட திட்டத்தால் இன்று மணமேடை வரை வந்தும் அதீ வரவில்லை என நினைத்தால்,சங்கரன் புரிந்து கொள்ள மாட்டார் என அதீ எடுத்த முடிவா இது,அனி,வாகைக்கு அவன் வரமாட்டான் என தெரிஞ்சிருக்கு
.
மாலினியிடம் இருந்து அர்ஜூனை பிரிக்கும் வரை விழிக்கு தூக்கம் வராது என,விழியின் குணம் தெரிந்தே இன்றே திருமணம் நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து,மங்கை தன் அண்ணன் மகன் சந்தோஷூடன்,விழியின் திருமணத்தை நடத்தி விட்டார்
.
ஆனந்த்,மங்கையின் அண்ணன் மகனா
.அர்ஜூன் டானை பழி வாங்க செய்தானா இல்லை மாலினியை பிடித்ததால் அவள் கழுத்தில் தாலியை போட்டானானு புரியலை
.