Nachu Well-Known Member May 22, 2024 #26 அருமை ரேணு dear. அடேய்களா என்னங்கடா இப்படி எல்லாம் வெறி புடிச்சு சுத்துறீங்க?? முதலில் அந்த சிதம்பரத்தை போட்டு தள்ளுங்க, வனராஜன் இருக்கட்டும், அவன் பொண்டாட்டியே அவனை பேசி பேசியே கொன்னுடும்.
அருமை ரேணு dear. அடேய்களா என்னங்கடா இப்படி எல்லாம் வெறி புடிச்சு சுத்துறீங்க?? முதலில் அந்த சிதம்பரத்தை போட்டு தள்ளுங்க, வனராஜன் இருக்கட்டும், அவன் பொண்டாட்டியே அவனை பேசி பேசியே கொன்னுடும்.
G Geetha sen Well-Known Member May 22, 2024 #27 ஒரே பரபரப்பான எபி. பாவம் சேரனும் மதுராவும் கந்தசாமியை பார்த்து சிவபுண்ணியம் கொஞ்சமாவது மகளுக்காக யோசிச்சிருக்கனும்
ஒரே பரபரப்பான எபி. பாவம் சேரனும் மதுராவும் கந்தசாமியை பார்த்து சிவபுண்ணியம் கொஞ்சமாவது மகளுக்காக யோசிச்சிருக்கனும்
SINDHU NARAYANAN Well-Known Member May 22, 2024 #29 மொத தடவை பண்ண கல்யாணம் தான் அலங்கோலத்துல முடிஞ்சது, அடுத்து நடக்க போற கல்யாணமாவது, நல்லபடியா நடக்கட்டும்.. Last edited: May 22, 2024
மொத தடவை பண்ண கல்யாணம் தான் அலங்கோலத்துல முடிஞ்சது, அடுத்து நடக்க போற கல்யாணமாவது, நல்லபடியா நடக்கட்டும்..