பிள்ளைங்களுக்கு எல்லா சுதந்திரமும் குடுத்து எல்லாம் செஞ்சு கொடுத்தாலும் இப்படி லூசுத்தனமா முடிவு எடுக்கிறாங்களே......
ரெண்டு பேரும் பேசிக்கிட்டாங்க....... என்னத்த தான் பேசுனாங்களோ.....
ரெண்டு பேருக்கும் பிடிச்சுதான் கல்யாணம்னு கூட புரியலை போல.....
ஒரு லூசுக்கு டைவோர்ஸ் வேணுமாம்.......
இன்னொரு லூசுக்கு செத்துபோய்டணுமாம்.....
போங்கடா ரெண்டு பேரும் எங்களை லூசாக்காமல்.....
எதை யாருகிட்ட சொல்லணும்னு எல்லோருக்கும் ஒரு எல்லை இருக்கும்...... முக்கியமா கல்யாணம் பண்ணிவங்களுக்கு இருக்கணும்....
இங்கே ரெண்டு பேருக்கும் அவங்க ரெண்டு பெரும் பேசுறதை விட friends கிட்ட தான் personal எல்லாம் ஷேர் பண்ணுவாங்க போல.....
அவளுங்க என்னத்த ஏத்தி விட்டாளுங்களோ...... தற்கொலை முயற்சியாம்.....
இப்போ எல்லாம் தற்கொலைக்கு சொல்லும் அற்ப காரணங்களை பார்த்தால் போய் சேரட்டும்னு தான் தோணுது.....
ரெண்டு பேருக்கும் நங்குன்னு ஆளுக்கு நாலு கொட்டு குடுத்து டைவோர்ஸ் வாங்கி குடுத்துடலாம்.......
வீணாப்போனதுங்க.......