சூப்பர் மிலா டியர் அருள் மனைவியை பிரிந்து இருக்கானா???... சி எம் கு கோதைதான் சரியான ஆள். சரியான டைம்ல நாங்க ஐஸ் வைப்போம். ஆப்பும் சேர்த்து வைப்போம். சி எம் சார். அதுதான் கோதை ஸ்டையில்... எப்புடி..
மாமியார் மாமனாருக்கு வண்டி வண்டியா ஐஸ் வைச்சு நல்ல பேர் வாங்கிட்டு புருஷனை மட்டும் கோர்த்து விட்டுட்டாளே
ஹா ஹா ஹா
அடேய் கிருஷ்ணா
உனக்கு கட்டம் சரியில்லையடா
அச்சோ
பொண்டாட்டியை ஊரில் விட்டுட்டு நீ மட்டும் இங்கே என்ன பண்ணுறே, அருள்வேல் ராஜா?
நான் பார்த்துட்டேன்.நான் பார்த்துட்டேன்.ஹாஹா என்னமா நடிக்கிறா கோதை.
சிங்கம் சூர்யா டயலாக்கை சொல்லி குதிச்சு ஆட்டம் போட்டு,கடவுளை நேர்ல பார்த்ததை போல தொட்டு பார்த்து,இவ போட்ட ஆட்டத்துல சி.எம் கோபம் போக வச்சு, பாசமழை பொழிய வச்சு கவுத்துட்டாளே.
பேத்தியோட ஜாதகம் பொருந்துதுன்னு நீங்க தான் தாலிய கொடுத்து பையனை மண்டபத்துக்கு அனுப்பி வச்சீங்களான்னு கேட்டு பிளேட்டையே மாத்தி போட்டுறுச்சே கேடி பாட்டி.
மோகினி பிசாசு,ரத்தக்காட்டேரினு ரெண்டு பேய சமாளிக்கனும்,சி.எம் நிலையும் அது தான்
அருளை போல கிருஷ்ணாவும் அப்பாவை எதிர்த்து பேச மாட்டான்னு நெனச்சு கவலைபடறாங்க,
கிருஷ்ணா அப்பா பேச்சுக்கு எதிரா தான் எல்லாம் செய்வான்னு தெரியாம வருத்தபடறாங்க.
அருள்வேல் மனைவியை ஒன்றும் இல்லாதவள் என அம்மா வீட்டில் விட்டதை போல, கோதையை விட கிருஷ்ணா,யசோதா ரெண்டு பேரும் விட மாட்டங்க.சி.எம் பொண்ணுக்கு என்ன செய்வீங்கன்னு பிட்ட போடறார்.கோதை என்ன சொல்ல போறான்னு கேட்கறதுக்குள்ள முடிச்சுட்டீங்களே.