அழைத்தது யாரோ! 14

Advertisement

Ratheespriya

Well-Known Member
அடேய் அருளு அன்புக்கு பாம்பு கடிச்சிருக்கு நீ உன்னோட அக்கறை திட்டித்தான் காட்டனுமா.அதை அன்பும் எப்போ புரிஞ்சி கடுத்த கட்டதுக்கு போகுங்களோ. கோதை பிளான் சூப்பர் ஆனா ஊத்திக்கிச்சே.டியர்
 

Mathykarthy

Well-Known Member
Nice ud (y)(y)(y) Indha Arul ku avanoda nesatha sollave theriyala.. Anbarai ku sollama puriyathu polave.. Innum kodhai ethana plan podanumo.:unsure::unsure::unsure: Analum krishna pavam than kodhaikitta mattikittu:LOL::LOL::LOL::LOL:..
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.மூடிட்டு தூங்கு:p:p.எப்படி கெத்தா இருந்தவன் நிலை இப்படி ஆகிடுச்சே:LOL::LOL::LOL:.சின்ன பையன் மட்டும் கல்யாணத்தை நிறுத்த நினைக்கலைனா, கணபதி சுயரூபம் தெரிஞ்சிருக்காது,கல்யாணமும் நடந்திருக்கும்னு சரியா சொன்னா:mad::mad:.

அருள் காதலை சொல்லாம கடலை மிட்டாய் கொடுத்துட்டு போனது தான், வேற என்ன பண்ணான்:cautious::cautious:.கோதை,அருள்வேலுக்கு அடிபட்டதா சொல்லி அன்பழகியை அனுப்ப நினைக்க,இங்கே அன்புக்கு பாம்பு கடிச்சதை கேட்டு அருள் வந்துட்டான்,இதுவும் கோதை செஞ்ச வேலையா:sneaky::sneaky::sneaky:

பொண்டாட்டிய பார்க்க வந்துட்டு நல்லதா நாலு வார்த்தை பேசாம இப்படி கத்தறான்:mad::mad:.இவன் இப்படியே பண்ணா அன்பு,அருள் தன்னை விரும்புவதை எப்படி புரிஞ்சுக்குவா:unsure::unsure:.

அப்பா தன் பேரில் திருமணத்துக்காக சேர்த்து வச்ச வங்கி புத்தகத்தை பார்த்து தன் மேல் இவ்வளவு பாசமா என்றும்,முத்தழகி மருத்துவ செலவுக்கு கொடுத்த பணத்தை சீட்டு போட்டது தெரிந்து பாலமுருகன் தாயை பார்க்கலை என நினைத்ததும் தவறு என புரியுது:cautious::cautious:.அருள்,அப்பா இருவரிடமும் அன்பு மனசு விட்டு பேசாத பிரச்சனைக்கு காரணம்:unsure::unsure:.
கோதை எப்படிம்மா பாம்புகிட்ட டீல் போட்ட கடிக்க சொல்ல முடியும் தானா நடந்திருச்சு. இனி அருள்வேல் ரொமான்ஸ் பண்ண வேண்டியதுதான் பாக்கி. அருள்வேலுக்கு அன்ப சொல்ல தெரியாம கத்துறான் அத அன்பழகி புரிஞ்சிக்கணும் புரிஞ்சிப்பாளா? அன்பழகி அப்பாவையும் புரிஞ்சிப்பா
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top