அழைத்தது யாரோ! 14

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
கோதை போட்ட ப்ளான் நடக்கலைன்னா என்ன பண்றதுன்னு பாம்பு தன் வேலையைக் காட்டிருச்சு:pஅதையும் சாமர்த்தியமா பயன்படுத்திட்டா;)
அன்பழகிக்கு அவங்க அப்பா பாசம் புரிய ஆரம்பிச்சிருச்சி...
அருள் தன்னோட பாசத்தினால தான் திட்டி தீர்க்கிறான் அது எப்ப அவளுக்குப் புரியப் போகுதோ...
கிருஷ்ணா குடும்பத்தைக் கலாய்க்க கோதையினால் மட்டுமே முடியும்:cool:
அருள் புரிய வைப்பானா? பார்க்கலாம்:)
ஆமா கோதையால் மட்டும் தான் முடியும் :LOL:
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top