ஆயிரம் தான் பொன், பொருள் கொட்டிக் கிடந்தாலும் தாய் வீட்டில கிடைக்கிற தாலாட்டும் சுகம் எங்கும் கிடையாது. பாரதி இப்ப அதை அனுபவிக்கிறாங்க. சுந்தரம் சுந்தரமான எண்ணம் செயல் . அருமை... அத்தை மகளுக்கு கனவுகளுடன் அளவில்லா காதலுடன் பட்டு நெய்கிறான் ரகு ஜானுவுக்கு .... அற்புதம் .....