அழகியல் 14

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:


 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

எதே! பொண்டாட்டிக்கு புடவை நெய்ய போறானா? அதை கட்டிக்கிட்டா தங்கரதமா மினுமினுப்பாளா? எப்படி எப்படி சார், நிச்சியத்துக்கு ஒரு பவுன்ல செயின் போட்டீங்கள்ளே அப்படியா ராகு? அடியே ஜானு இவன் ஒரு கஞ்ச பிசுநாரி எதுக்கும் பார்த்து சூதானமா இருந்துக்கோ.. :cautious::cautious:

 
Last edited:

உதயா

Well-Known Member
:love: :love: நல்லா கேளுங்க ராமு இந்த அம்மாவுக்கு மாமியாரை எதிர்த்து பேசாமல் இருக்க ஆயிரம் காரணம் சொல்லுவாங்க :cautious: :cautious: :cautious:


பாரதி என்று பெயர் வச்சிக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி நடக்கல :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அந்த கிழவி வீட்டை விட்டு போய் பயம் காட்டினதுல அமைதியா இருந்துட்டாங்க :mad::mad::mad::mad:

இப்போ எப்படி உங்க அண்ணன் வீட்டுக்கு அவங்க கூப்பிடாமலே வந்திங்களோ அதே மாதிரி ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் வந்து போய் இருக்கலாம் :cautious::cautious::cautious:

குழந்தை பிறந்த சமயம் கூட பிறந்த வீட்டுக்கு விடாமல் இருந்து இருக்காரு கேட்டால் வசதி பத்தாது என்று சொன்னாராம் o_Oo_Oo_Oஇந்த பாரதி அப்போ எல்லாம் வாயை திறந்து எதுவும் பேசாமல் இருந்துட்டு இப்போ வந்து எத்தனை பேர் நிம்மதிய கெடுத்து விட்டுருக்கு :sick::sick::sick::sick:

ஏன் அப்பவே நான் பிறந்து வளர்ந்த வீடு எனக்கு அந்த வசதி போதும் என்று சொல்லி இங்கே வந்திருக்கணும் :censored::censored::censored:இவங்க புருஷன் மனசு நோகும் என்று எல்லா விஷயத்திலும் அமைதியா இருந்துட்டு :sleep::sleep::sleep::sleep:

இந்த பாரதி மட்டும் ஆரம்பத்தில் இருந்தே சுத்தமா பிடிக்க மாட்டேங்குது :mad::mad: இவங்க பேசுறது செய்யுறது எல்லாம் எரிச்சலா இருக்கு :(:(:(:(



அடேய் ரகு என்ன இருந்தாலும் பொண்ணோட விருப்பத்தையும் கேட்க வேண்டாமா கல்யாண பட்டு நெய்ய:p:p:p:p ஆனாலும் ஒரு பவுன் செயின் என்ன ஆச்சு என்று உண்மையை சொல்லாமல் சுத்த விடுறா அதனால் நாமும் கொஞ்சம் சுத்த விடுவோம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:

Geetha sen

Well-Known Member
:love: :love: :love:
அசத்தலான எபி.
ராஜேஸ்வரிக்கு இப்பதான் மகனின் காதல் புரிகிற்தா
பிறந்த வீட்டின் சீராடல் இவ்ளோ வருசத்திற்கு பின் பாரதிக்கு. அழகு
சுந்தரம் நல்ல மனிதர் யதார்தத்தை புரியவைக்கிறார் தணிகைக்கு. அருமை
காதல் மன்னன் பட்டு நெய்து அசத்துறார்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top