அருகே வா அநாமிகா 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :p
மிகவும் அருமையான பதிவு

நான் நினைத்த மாதிரியே அநாமிகான்னு பேர் சொல்லிட்டு டாக்டர் பிரபஞ்சனை ஒரு ஆண்தான் கொலை செய்தானா?

ஆனால் வக்கீல் விஷயத்துல ஆளு மாறுதே
அப்போ கொலையாளி ஒருத்தன் இல்லையா?
கொலையாளிகள் இரண்டு பேரா?
இல்லை போலீஸை திசைதிருப்ப கொலைகாரனின் ஐடியாவா?

போயிட்டானா போயிட்டானா?
பிஸினஸ்மேன் பிரகாஷ்ஷும் இறந்து போயிட்டானா?

இந்த கேஸ் அஜய்க்கு செம தலைவலிதான்
ஒரு க்ளூவும் இல்லாமல் அஜய் எப்படி குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போறான்?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் சுந்தர்...... அநாமிகா முகத்துக்கு மாஸ்க் போட்டுட்டு வந்தா னு சொல்ற.... உனக்கு எப்படியா லிப்ஸ்டிக் போட்டிருந்ததும் தெரிஞ்சுது :p:p:p

மூணு கொலை......
டாக்டர் பிரபஞ்சன்....
வக்கீல் சந்தோஷ்....
பிசினஸ்மேன் பிரகாஷ்....
என்ன பிசினஸ் பண்ணுறாரு??? இவருக்கு ஏதாச்சும் விஷயத்தில் டாக்டர் & வக்கீல் ஹெல்ப் பண்ணியிருப்பாங்களோ???
மூணு பேரும் ஏதாவது விஷயத்தில் கூட்டா involve ஆனங்களா :unsure:

கதை முழுதும் இப்படி யோசிச்சா எனக்கு தலை வலி தான் வரும்போல......
அதனால நான் மேல சொன்ன விஷயத்தோட கிளம்புறேன் :rolleyes:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top