மிகவும் அருமையான பதிவு
நான் நினைத்த மாதிரியே அநாமிகான்னு பேர் சொல்லிட்டு டாக்டர் பிரபஞ்சனை ஒரு ஆண்தான் கொலை செய்தானா?
ஆனால் வக்கீல் விஷயத்துல ஆளு மாறுதே
அப்போ கொலையாளி ஒருத்தன் இல்லையா?
கொலையாளிகள் இரண்டு பேரா?
இல்லை போலீஸை திசைதிருப்ப கொலைகாரனின் ஐடியாவா?
போயிட்டானா போயிட்டானா?
பிஸினஸ்மேன் பிரகாஷ்ஷும் இறந்து போயிட்டானா?
இந்த கேஸ் அஜய்க்கு செம தலைவலிதான்
ஒரு க்ளூவும் இல்லாமல் அஜய் எப்படி குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போறான்?