மிகவும் அருமையான பதிவு
ஸோ நான் நினைத்த மாதிரியே கனகராஜ் மேலே எந்த தப்பும் இல்லையா?
அப்போ பிரகதி பொண்ணை நாசம் பண்ணி அவள் சாவுக்கு காரணம் யாரு?
ஒருவேளை அப்பா பிரகாஷ்ஷே குடிவெறியில் இந்த ஈனச்செயலை செய்தானா?
கனகராஜ்ஜை எதுக்கு இதிலே சிக்க வைச்சு ஜெயிலுக்கும் அனுப்பினாங்க?
அநாமிகாவின் காதலன் அஸ்வின் நல்லவனா கெட்டவனா?
மகதியின் மெடிசினில் என்ன கோளாறு?
அர்ச்சனாவுக்கு ஏன் இந்த கலக்கம்?
பி பி ஏன் ஏறுது?
ஒருவேளை மகதிக்கு கொடுத்த மருந்து ஸ்லோ பாய்சனா?
அப்படியிருந்தால் டாக்டர் பிரபஞ்சன் ஏன் அப்படி செய்யணும்?
என்னங்காடா இது?
செத்த மூணு பேரும் ஒண்ணாம் நெம்பர் அயோக்கியனுங்களா இருக்கானுங்க