ஹாய் பிரெண்ட்ஸ்...
அன்புள்ள மான்விழியே நாவலின் பதினாறாவது பதிவோடு வந்துட்டேன். கொஞ்சம் பிஸி அதுதான் ரொம்ப தாமதமாகிவிட்டது. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. கடந்த பதிவிற்கு கருத்தும் விருப்பமும் தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்