பாண்டியன் நல்ல அப்பா போல. பிடிவாதம் தவிர நல்லவரா?.
அடப்பாவி காசியப்பா, ஒரு உயிரை இழந்து கஷ்டத்தில இருக்கிறவங்ககிட்ட கொள்ளையடிக்கிறான், இன்னும் அதே பொய்ய சொல்லிக்கிட்டு இருக்கான்.
அடேய் காசி, நீ பொய் சொல்லி ஊரையா ஏமாத்திக்கிட்டு இருக்க... உன்னை எல்லாம் கவனிக்க வேண்டியவங்க (ஷண்முகம்) கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சா தான்,மத்தவங்க உன் விஷயத்துல இனி கவனமா இருப்பாங்க...