அநிருத்தன் 9

Advertisement

chitra ganesan

Well-Known Member
ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.அதே போல பயமும் இருந்தால் அவ்வளவு தான். சோலி முடிஞ்சது
 

P.Barathi

Well-Known Member
பாண்டியன் நல்ல அப்பா போல. பிடிவாதம் தவிர நல்லவரா?.
அடப்பாவி காசியப்பா, ஒரு உயிரை இழந்து கஷ்டத்தில இருக்கிறவங்ககிட்ட கொள்ளையடிக்கிறான், இன்னும் அதே பொய்ய சொல்லிக்கிட்டு இருக்கான்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
அடேய் காசி, நீ பொய் சொல்லி ஊரையா ஏமாத்திக்கிட்டு இருக்க... உன்னை எல்லாம் கவனிக்க வேண்டியவங்க (ஷண்முகம்) கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சா தான்,மத்தவங்க உன் விஷயத்துல இனி கவனமா இருப்பாங்க... :cool::cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top