அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். ராஜேந்திர சோழன் காலத்து ஆய்வுகளை கொண்டு, வரலாற்றின் அடிப்படையில் எழுதிகப்பட்ட புனைவு சிறுகதை
" கலங்கரை கோபுரம்"
உங்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கின்றேன். மூன்று பாகங்களாக இந்த சிறுகதை பதிப்பிக்கபட்டுள்ளது. சிறுகதைகள் பகுதியில் சென்று வாசிக்கலாம்.வாசியுங்கள், வாசித்துவிட்டு உங்களின் பேராதரவை தாருங்கள். உங்களின் ஆதரவை அதிகம் கோருகின்றேன்.
அன்புடன்
பாரதிப்பிரியன்