"1925 ம் ஆண்டு…. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் கிராமத்தில் ஜெகந்நாதனின் கதையை ரூபா சொல்லத் துவங்கினாள்.... காட்சிகள் சிறகுகளாக விரிந்து பறந்தன" மேலும் அறிந்து கொள்ள "வேடந்தாங்கல்" தொடரை வாசியுங்கள்
"5.7 அங்குல உயரத்தில், நீண்ட சுருள் கூந்தலுடன், முட்டை வடிவ முகத்தில், நீண்ட நாசியும், சிவந்த இதழும், இளம்பெண்களுக்கு சவால்விடும் அளவிற்கு சிறிதும் குறையாத உடல் அமைப்பும் உடையவள். அவளின் வயது தான் அதிகமாக உள்ளதே ஒழிய அவளின் தோற்றத்திற்கும் சுறுசுறுப்பிற்கும் இன்னும் வயது இருபதில்தான் உள்ளது...."
யார் இந்த தோற்றத்திற்கு சொந்தமானவர்? தெரிந்து கொள்ள "வேடந்தாங்கல்" ஒருக்கூட்டுப் பறவைகள் தொடரின் 3ம் சிறகை பாருங்கள்
கதிரோனின்
அக்கினி கோபத்தை
காதலுடன் தாங்கி
நேசமுடன் குறைக்கும்
மதி மகள்....
இருவரின் அணைப்பின்
அடையாளமாய்
பூணும் "கங்கணம்"
இன்றைய சிறப்பு....
ஆற்றலுடன்
மாற்றம் நோக்கி
பீனிக்ஸ் பறவையாவோம்...
இனிய காலை வணக்கம்...
பிரியமுடன்
பாரதிப்பிரியன்