Thappu illa thappu illa... la la la la la nambalaum poduvom...
Thappu illa thappu illa... la la la la la nambalaum poduvom...
SS ரசிகராஅதுவும் ரஜினி...... செம.....
சிங்கத்து மேலே உட்கார்ந்திருக்கிற காளிநாங்க நல்லவனுக்கு நல்லவன்..
ஒத்துக்காம வம்பு செஞ்சு
அப்புறம் தாதாகுள்ள இருக்கிற சிங்கத்த எழுப்பி விட்றாதிங்க
Yes...... Till படையப்பா......SS ரசிகரா
மற்றவர்களை பார்த்து அது போல் அழைத்துவிட்டால்ஆமாமில்ல..... கூப்பிட்டா செத்துடுவானே......
Sir னு கூப்பிடட்டும் ஜதி.......
மற்றவர்களை பார்த்து அது போல் அழைத்துவிட்டால்
அவனோ வயதில் கொஞ்சம் மூத்தவன்
ஒரு நினைப்பு ஓடுச்சு
MM கதையென்றால் விதவிதமாய் KK பறக்குமே
ஜெயந்தி படித்து, உழைத்து, குடும்பத்தை முன்னேற்றி அப்புறம் தான் கெத்துஆனா கல்யாண கனவு எனும் சிந்தனையில் .... கடிவாளம் கட்டிய குதிரை போல நேரான பாதையில்
மருது thavarana paathaiyil உழைத்து settle- ஆகியாச்சு இனி குடும்பத்தை தொடங்கணும் எனும் எண்ணத்தில்
இரு வேறு துருவங்கள் .... interesting... waiting to see how Malli will unite these characters...
Even though Jeyanthi couldn't identify marudhu, atleast she remembers that he is the person mentioned by Vimalan....
What Jeyanthi's dad will say for this job???
waiting
Yes correctஅவன், அப்பாவை அழைத்து வந்து பேசுங்க என்று சொல்லும், போது...
அவள் my சொல்லுமே....” பேசவே கூடாது என்றார்கள்...
அப்பா வேலைக்கு அனுப்புவார்களா...?” என்று..
அதனால் தான் தம்பிக்கு கேட்கிறாள்..
கூட வரமாட்டேன் என்று சொல்பவள்,பெயரை சொல்கிறாள்...