EswariSkumar
Well-Known Member
Arumaiyana pathivu
அது அவருக்கு தெரிந்து நடந்ததா....
இருக்கார்..ஆன அவர் முன்னே சென்ற பின் தான் அதிகம் பேசியது...Conversation part avaroda presence irunthuche
இருக்கார்..ஆன அவர் முன்னே சென்ற பின் தான் அதிகம் பேசியது...
(பொதுவா" சூட்சும வார்த்தைகள் " புரிதல் பெண்களை விட ஆண்களு்க்கு குறைவு..my personal opinion )
மகளிடம் பேசியதற்க்கும் , மனைவி முகம் பார்க்க விருப்பமில்லை சொல்லிய நொடி..
அது தான் எனக்கு தெரிந்தது...
பார்க்கலாம்...writer ji எப்படி கொண்டு போறாங்க என்று....
அதான் என்ன நடந்தது என்று தெரியலியே...Barathiyum expose pannalai..