fathima.ar
Well-Known Member
தணிகைவேல் மனம் புரிகிறது....
காதல் மனைவி தன்னைவிட , பிறந்த வீட்டை பெரிதாக நினைத்தது
எப்படியோ கல்யாணம் முடிந்தது...நல்லது
Antha kadhal manaiviya amma and thangachi olunga nadathaatha pothu vedikkai paathaarula
தணிகைவேல் மனம் புரிகிறது....
காதல் மனைவி தன்னைவிட , பிறந்த வீட்டை பெரிதாக நினைத்தது
எப்படியோ கல்யாணம் முடிந்தது...நல்லது
என்ன ஒரு வில்லதனம் லாஸ்ட் ல....தணிகை வேலுக்கு தன் பொண்டாட்டி செஞ்சது தான் தெரியுது இத்தனை வருஷம் தன்னோட அம்மாவும் தங்கச்சியும் பொண்டாட்டிய மட்டம் தட்டி பேசுறது எல்லாம் தெரியவே இல்லை
ராஜேஸ்வரி உன்னை ஆட்டி படைக்க ரகு வருவான்
ப்ரவின் மட்டும் தான் இந்த வீட்டில் பாரதி மாதிரி நல்ல குணம்
ஜானுக்கு அப்பா பாட்டி தான் முக்கியம் போல
ரகு அந்த செயின் கழுத்தில் இருக்குற வரைக்கு தான் அவ வாழ்க்கையில் இருப்பியா அப்போ ஏதாவது அவசரத்துக்கு அடகு வைக்க கழட்டிட்டா என்ன செய்வ
அது அவருக்கு தெரிந்து நடந்ததா....Antha kadhal manaiviya amma and thangachi olunga nadathaatha pothu vedikkai paathaarula