E97 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் சங்கீத வர்ஷினி. ....
தன்னை சுற்றிய உறவுகளை கண்டு கொண்டாள். ..
இனி அவள் தனி ஒருவள் இல்லை. ..

கீரிடம் படத்துல த்ரிஷா வாட்டர் டாங்கில் பேசும் போது விவேக் ..அப்பா இத்தனை நாளா நம்ம மனசுல இருப்பதை அப்படியே சொல்றா..மகராசி நல்லா இருப்பா...
அந்த டயலாக் தான் நியாபகம் வந்தது. ..
இந்த இரண்டு அராத்துகளை திட்ட ஊருல ஆளில்லாம சுத்திட்டு இருந்ததுங்க...இப்ப தான் என் மனசு பாரம் இறங்கிச்சு. .
செம செம செம ரமணா...
இது தாண்டா போலீசு..


இது தாண்டா போலீசு..
என்ன தெலுங்கு படம் டைட்டில் வச்சிட்டீங்க!!!
 

Gomathi1986

Well-Known Member
Story is nearing its end friends,

Still three more episodes to go

Please enjoy the story


Innum character analyse panninaa you wont be able to enjoy the story

Inga yaarum nallavangalum illai kettavangalum illai, they are best as well as not good on their own accord, but one very special thing not good part is between varshini and eswar only.

Thank you for the wonderful support and encouragement


E97 Sangeetha Jaathi Mullai 1

E97 Sangeetha Jaathi Mullai 2


:)
Ha ha...eshwar UN ragasiyam oorukkae therinjiducha....ellorum ooturaanga......Nice epi....SJM.....mudiyapogudhu....:(
 

ThangaMalar

Well-Known Member
பத்து வீட்டுக்கு போறா...ஈஸ் & வர்ஷூ மட்டுமா....:cool:

Padhuvoda poirukka next epi athu thaane
அவ இப்படி போய் ரிஷி கூட விளையாடறதுக்குள்ள..
நம்ம தல அப்படி போய் கூப்பிட்டு வந்துற போறார்..
கமலாம்மா சந்தோஷ படுவாங்க ல...
 

Neelambigai

Active Member
மல்லிகா மேம்... கோடி கோடி நன்றிகள். ரமணன் வர்ஷினிக்கு வாழ்க்கையை பற்றி சொல்லிய ஒவ்வொரு சொல்லும் எனக்கேன்று குறிப்பாக சொல்வது போல்... விரக்தியின் விளிம்பில் இருந்து என்னை மீட்டு வந்திருக்கீங்க நீங்க.... என்ன சொல்லறதுனே தெரியல மேம்... பலகோடி நன்றிகள்
 

fathima.ar

Well-Known Member
மல்லிகா மேம்... கோடி கோடி நன்றிகள். ரமணன் வர்ஷினிக்கு வாழ்க்கையை பற்றி சொல்லிய ஒவ்வொரு சொல்லும் எனக்கேன்று குறிப்பாக சொல்வது போல்... விரக்தியின் விளிம்பில் இருந்து என்னை மீட்டு வந்திருக்கீங்க நீங்க.... என்ன சொல்லறதுனே தெரியல மேம்... பலகோடி நன்றிகள்


இன்னும் நாலு தடவை படிங்க..

U might get more confident and positive
 

fathima.ar

Well-Known Member
துணையாகுமுன்னே பெண்ணவளை
ரத்த வெள்ளத்தில் கண்ட
காதல் காவலன்...

அதே போல் மயங்கிய நிலையில் பெண்ணை கண்டு
கணமும் தயங்காமல்
அவளை காத்தே
காதல் கணவனிடம்
சேர்த்த காவலன்..

மீண்டும் சந்தித்தே போது
அவளின்
ஆளுமையும் காதலும்
உணர்ந்தாலும்..


அவளின் தவறையும்
உணர்த்த மறக்கவில்லை..
அவள் உணராத
வரத்தையும்
உணர்த்த தவறவில்லை..


வராவின் நாயகன்
முல்லை மலரும் முன்
ஊட்டம் சேர்த்த
ஓர் நாயகன்
..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top