கரகாட்டக்காரன் ல செந்தில் ஆள் set பண்ண மாதிரி ஆர்யன் set பண்ண ஆள் நீயா!!!செம அத்தியாயம்
கொடூரமான குணம் கரீமாவுக்கு
ஒருத்தர் அழுகை பார்த்து சிரிப்பது..
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...
இவ்ளோ கடும் கோபத்திலும்
ருஹாவை கூட்டிச் செல்வது
அவள் ஆலோசனையை கேட்பது
என்று இறங்கியும் வரான்..
உன் உரிமை எங்கே
என்று கேட்கிறான்...
கவிதை சூப்பர்..
சீக்கிரம் அடுத்த பதிவு தாங்க நதி...
நன்றி...
கரகாட்டக்காரன் ல செந்தில் ஆள் set பண்ண மாதிரி ஆர்யன் set பண்ண ஆள் நீயா!!!