மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
அடடா
ராசிதா டியரின் கதையா இது?
உடனுக்குடன் அப்டேட்ஸ் கொடுப்பாங்க
இப்போ என்னன்னா வாரம் ஒரு அப்டேட்தான் வருது
அதுவும் குட்டி அப்டேட்டா இருக்கே
ஹா ஹா ஹா
ஐடியா மணி என்ன பிட்டு போட்டாலும் நண்டுவுக்கு பணியாரம் கிடைக்கலையே
பஞ்ச பூதமா கொக்கா?
இந்த நண்டு சுண்டுக்கிட்டேயெல்லாம் ஏமாறுவானா?
பனிமலர் இப்போ என்னதான் சொல்ல வர்றாள்?
பார்த்திபனின் வேலைக்கும் ஒண்ணும் வழி சொல்லவில்லை
வேலுசாமியின் கெட்ட எண்ணத்தையும் சொல்லவில்லை
தன் நகைகளை விற்று லாரி வாங்க சொல்லுவாளோன்னு நான் நினைத்தேன்
அண்ணிக்காரி நகையை ஆட்டைய போட நினைத்த பொழுது வாயிருக்க மாட்டாமல் மலர் பார்த்திபனின் தன்மானத்தை சீண்டி விட்டுட்டாள்
இனி இவளுடைய நகையை வைச்சு பார்த்தி லாரி வாங்குவது சந்தேகம்தான்
பூதம் ஏதாவது கோக்குமாக்கா பேசினால்தான் காரியம் நடக்குமோ?