பொண்ணுக நியாயம் பேசினா பொண்ண ஒழுங்கா வளர்கள என்ற பெயர் தானே! கிடைக்கும்.பட்டாசு போட்டதுல பயந்து போய், பல்லி மாதிரி கிருஷ்ணா கைய புடிச்சாளா கோதை.
அங்கே ஒருத்தன் தண்ணிய கொண்டு வர ராமையாவ கூப்பிட்டான்னு,அவன அலற விட்டு,இங்கே வந்து கதை பேசிட்டு இருக்கா.
கோதையின் பேச்சையும்,முகத்தையும் பார்த்து பால்வடியுது அப்பாவின்னு முதலமைச்சரே நம்பிட்டார்."விரல் சூப்பிட்டு இருப்பார்"ஹாஹா .கோதை வராம இருந்தா அதுதான் நடந்திருக்கும்,அது புரியாம பொண்ண ஒழுங்கா வளர்க்கலன்னு சொல்லுவாங்கன்னு கண்ணபிரான்
கவலைபடறார்.
கிருஷ்ணா அம்மா,அண்ணன் கிட்ட பேசுனதை கேட்டுட்டு தான்,கோதை, கிருஷ்ணாவ சீண்டறாளா.ஆனாலும் இவ பண்ற அலப்பறை தாங்கல.பாவம் கிருஷ்ணா,ஊமைனு நெனச்சு இவட்ட வந்து மாட்டிக்கிட்டான். அருமையான பதிவு மிலா.
நன்றி டியர்
நன்றி டியர்சூப்பர் டியர். இப்பவே அடக்கி வைக்குறாளே புருசன.
அவ வேற காஞ்சி போன சிங்களு கண்டிப்பா கிருஷ்ணா காலி
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஹா ஹா ஹா
யக்கா பூங்கோதை யக்கா சரியான ஜெகஜ்ஜால கில்லாடி யக்காவா இருக்கிறாளே
சி எம் கனகுவின் ஜம்பம் இவளிடம் எடுபடவில்லையே
கண்ணபிரானின் சொத்தை ஆட்டைய போட கனகவேல் ராஜாவால் முடியவில்லையே
ஹா ஹா ஹா
ஊரிலிருக்கும் மொத்த வியாதியும் இருந்ததால் கூட சேர்ந்து சாப்பிட வராததுக்கு கனகு மாமா தப்பிச்சுட்டார்
இல்லாட்டி...........?
ஆனால் மாமா தப்பிச்ச மாதிரி பர்ஸ்ட் நைட்லே பையன் கிருஷ்ணா தப்பிக்க முடியலையே
ஹா ஹா ஹா
கோதை என்ன பண்ணப் போறாளோ?
ஒருவேளை இவளே பர்ஸ்ட் நைட் கொண்டாடிடுவாளோ?
கோதை செஞ்சாலும் செய்வாள்
ஹா ஹா ஹா
அப்புறம் அது "சுயபட்சாதாபத்தில்", மிலா டியர்
"சுயபட்சப்பத்தில்" இல்லை