SINDHU NARAYANAN
Well-Known Member
வாங்க... வாங்க...உங்களையெல்லாம் நம்பி தான் களத்தில் குதிக்கப் போறேன்.
உங்க கதை என்னும் இன்ப வெள்ளத்தில் குதிக்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதீர்கள்....
வாங்க... வாங்க...உங்களையெல்லாம் நம்பி தான் களத்தில் குதிக்கப் போறேன்.
இந்தம்மாவுக்கு இருக்கிற வாய்க்கு அவங்க வீட்டுக்காரரும் தாங்கலை.... பையனும் தாங்கலை.... அதான் இப்படி இருக்காங்க....சீதா அம்மகாருக்கு எந்த பெத்த மனசு?
என்னம்மா மாயம்மா சீதாம்மா இப்பிடி இருக்கலாமாம்மா?
சாதாரண வாய் இருந்தால் தாங்குவாங்கஇந்தம்மாவுக்கு இருக்கிற வாய்க்கு அவங்க வீட்டுக்காரரும் தாங்கலை.... பையனும் தாங்கலை.... அதான் இப்படி இருக்காங்க....
சாதாரண வாய் இருந்தால் தாங்குவாங்க
இங்கே அண்டா வாய் ஆகாச வாய் கிழிஞ்சு கிண்ணாரம் பேசினால் யாரு மதிப்பாக?
அப்படியும் மகன் விட்டுக் கொடுக்கலையே
எங்கம்மா மங்கம்மா சீதாம்மா என்னை என்னவேணா சொல்லிட்டு போகட்டும்ன்னுல்லே ரவீந்திரன் இருக்கிறான்
ஆத்துக்காரர் வாசனும் தண்ணி தெளிச்சு விட்டுட்டார்
அதான் மாயம்மா சீதாம்மா இந்த காவடியாட்டம் ஆடுது
சிந்துவாங்க... வாங்க...
உங்க கதை என்னும் இன்ப வெள்ளத்தில் குதிக்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதீர்கள்....