போடி போ...... உனக்கு க்யூ நின்னாங்க னு சொல்றதெல்லாம் சென்சிடிவ் தான்......
எல்லாராலயும் ஈஸியா எடுத்துக்க முடியாது......
அது தான் இப்போ ஷார்மியை வாட்டுது......
இவனுக்கு இவன் பிரச்சனை......
எப்போவும் பிடிக்காத கல்யாணத்தில் கொஞ்சம் அனுசரணையான பேசினால் தான் சண்டை இல்லாமல் இருக்கும்......
எடுத்தெறிஞ்சு பேசினால் இடைவெளி இன்னும் அதிகம் தான் ஆகும்......
ஷர்மி சந்தோஷுக்கு பொண்ணு கொடுக்கமாட்டன்னு அம்மா சொல்ல வாய்ப்பிருக்கு னு ரவி சொன்னதற்கு கேட்டது உண்மை தானே.......
என்ன இவன் பண்ணினது அவன் அம்மாக்கு தெரியாது......
அவளை பற்றி எல்லாம் தெரிஞ்சும் யாரோடவும் இவ்ளோ close இல்லைனு தெரிஞ்சும் ரவி பண்ணுறது கொஞ்சம் அதிகம் தான்......
இவ்ளோ பேசுறா வீடு கூட ஏத்துப்பாளா என்ன???
ஆனாலும் தூக்கம் வராமல் ஒருத்தன் தலைவலின்னு மோட்டு வளையை பார்க்க அவ 2000 வரை எண்ண
கைக்கெட்டும் தூரத்தில் இருந்துகிட்டு மனசு ரெண்டும் எங்கேயோ இருக்கு......
குழந்தை பிறந்தால் தனியா போற அளவுக்கு practice பண்ணுறா ஷர்மி........
ரவி இனி அவளை எப்படி தக்கவச்சுக்க போற.....