மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
எப்படி குருமூர்த்தி நினைத்த மாதிரியே கீதாவை விட்டுட்டு பத்மினியிடம் ஜெய் பேசுறான்?
கில்லாடிப் பய குரு
பேர்களைப் பாரு
கௌதம், பத்ம பிரியா
வௌக்குமாத்துக்கட்டைக்கு பேர் பட்டுக் குஞ்சலமாம்
அண்ணியா இவள்?
சாக்கடையில் உருண்டு புரளும் பன்னி
அன்பு ஒன்றையே நினைத்த புத்தர் பிரானின் பேரை வைச்சுக்கிட்டு இந்த கழிசடை கௌதம் என்ன வேலை பார்த்திருக்கு?
கீதாவை வைச்சு என்ன திட்டம் போட்டிருக்கானுங்க?
ஏற்கனவே நான் சொன்ன மாதிரி கீதாவை ஏதாவது அசிங்கமான வீடியோ எடுத்து வைச்சிருக்கிறானுங்களா?
தின்னுங்க தின்னுங்க
இங்கே வீட்டில் இருக்கிற வரைக்கும் நேரா நேரத்துக்கு நல்லா தின்னுங்க
அப்புறம் மாமியார் வீட்டுக்கு போனால் களிதானே திங்கணும்
அடப்பாவி ஜெய்
குருமூர்த்தியிடம் உன் நண்பன் பட்ட பாட்டைப் பார்த்துமா உனக்கு புத்தி வரலை?
ஹ்ம்ம்........விதி வலியது
நொண்ணன் பேச்சைக் கேட்டு நீ நாசமாத்தான் போகப் போறே, ஜெய்