சொந்த பிரச்சினையை உடனே பேசி தீர்த்துடுவாங்க அடுத்தவங்க பிரச்சினைகாக அடிச்சிகுவாங்கAda ena mila akka ivanga break vitu break vitu sanda podranga!! Vasuki ipoyavathu unmaiya solirukalam!!!
Nice ud akka!!
வாசனின் பக்கம் மட்டும் தான் சொன்னேன் இன்னும் வாசுகியின் பக்கம் சொல்லல அதனால வாசன் வில்லனா தெரியிரான்அருமையான பதிவு மிலா.வாசன், சத்யாவோட குணம் தெரிஞ்சே என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்காமலே வாசுகியை அடிச்சிருக்க வேணாம்.
நித்யா போன் செஞ்சதுக்கு அப்புறம் வாசுகி ,சத்யாகிட்ட எதுவும் சொல்லலையான்னு யோசிச்சு என்ன செய்ய.
ஒரே கேள்விய எத்தனை விதமா கேட்டாலும் கோபம் தான் வரும், இதெல்லாம் அடிக்கிறதுக்கு முன்னாடி கேட்டு இருக்கனும் தம்பி.
பேசாம இருக்காத,சாப்பிடாமல் இருக்காதன்னு சொன்னது சரி தான்.வாசன் சொன்னதை வாசுகி வேதவாக்க எடுக்த்தது, கோபமா இருந்தா ரெண்டு அடி வேணாலும் அடிச்சிடுன்னு
சொன்னதா.
நன்றி டியர்Nice update
நன்றி டியர்Nice