நல்லா ஆரம்பித்து பீதியா முடிச்சு இருக்கீங்க சுவி. இந்த பெண்களை எதுவும் செய்வானோ? கதை களை கட்டுது
இந்த மழுப்பலெல்லாம் வேண்டாம்அதானே...இந்த பவித்ரா பொண்ணு க்கு இதே வேலையாப் போச்சு..
நன்றி பானுமா
அதுசரி அஞ்சலை எப்போ வருவாள்ம்மா?நல்லா ஆரம்பித்து பீதியா முடிச்சு இருக்கீங்க சுவி. இந்த பெண்களை எதுவும் செய்வானோ? கதை களை கட்டுது
ஹஹஹ...நன்றி நீல்ஸ்...நல்லா ஆரம்பித்து பீதியா முடிச்சு இருக்கீங்க சுவி. இந்த பெண்களை எதுவும் செய்வானோ? கதை களை கட்டுது
பானுமா கேள்வி க்கு புதன்கிழமை பதிவில் கண்டிப்பாக பதில் சொல்லிடுவேன்...டுவேன்...வேன்...ன்இந்த மழுப்பலெல்லாம் வேண்டாம்
என் கேள்விக்கென்ன பதில், சுவிதா டியர்?
ஹா ஹா ஹாபானுமா கேள்வி க்கு புதன்கிழமை பதிவில் கண்டிப்பாக பதில் சொல்லிடுவேன்...டுவேன்...வேன்...ன்
ஹா ஹா ஹா
என்ன ஒரு எஸ்கேப்பிஸம்
Paviku yetho problem vara poguthu nanum nenaikureஎன்ன அந்த பஸ் ஓனரின் மகன் நாய் பவித்ராவை கடத்திட்டானா?
இந்த லூசு பவித்ரா வேடிக்கை பார்த்ததால் வந்த வினையா?
அந்த நந்தினி பொண்ணு இருக்கிற இடம் தெரியாமல் எம்புட்டு அமைதியா இருக்கு
இந்த மெண்டல் பவித்ராதான் எப்போ பாரு ஏழரையைக் கூட்டுறது
வரப் போகுது இல்லைPaviku yetho problem vara poguthu nanum nenaikure