எனக்கும் இந்த பிள்ளை க்கு அறிவு இருக்கா இல்லையான்னு சந்தேகமா தான் இருக்கு துர்கா.nice update. unmaiyalum pavithrakku arivu irukka illaya. 11 padikura ponnu konjam kooda maturity illama behave panna mathiri iruku.
கண்டிப்பாக..அருமையான பதிவு....குருவி கதை அருமை... ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கு படிப்பினை உள்ளது...
அதே தான்...Sutham...saniyana thooki baniyan la potutangala...ini enna nadakumo
நன்றி மாஅருமையான பதிவு
நன்றி சரோஜாரொம்ப அழகா மருமக குழப்பத்த
தீர்த்த மாமியார்
அன்பான குடும்ப அமைப்பு
வில்லன் என்ற செய்ய போறானோ
அதானே...இந்த பவித்ரா பொண்ணு க்கு இதே வேலையாப் போச்சு..என்ன அந்த பஸ் ஓனரின் மகன் நாய் பவித்ராவை கடத்திட்டானா?
இந்த லூசு பவித்ரா வேடிக்கை பார்த்ததால் வந்த வினையா?
அந்த நந்தினி பொண்ணு இருக்கிற இடம் தெரியாமல் எம்புட்டு அமைதியா இருக்கு
இந்த மெண்டல் பவித்ராதான் எப்போ பாரு ஏழரையைக் கூட்டுறது