அச்சோ மொத்தமா கிளம்பிட்டானா
எல்லோரும் சேர்ந்து அவனை கிறுக்கனாக்கிட்டாங்க.........
துரோகிங்க......
இந்த பணவெறி பிடிச்ச மிருகங்கள் கிட்ட இருந்து விலகி மனசை தேத்திக்கட்டும்......
எந்த தவறும் செய்யாமல் அவனை ரொம்ப படுத்திட்டாங்க......
இந்த காஞ்சு கூட......
விஸ்வா-மித்ரன் ரெண்டு பேரும் ஒன்னு தானே......
நகை டிசைன் விட்டுட்டு construction க்கு போய்ட்டானோ???