எல்லாம் இந்த மாமோய் ஐ லவ் யூ....... என்னை விட்டு போகமாட்டே தானே-க்காக தானா???
So அவளோட பயம் எல்லாமே இன்னும் விட்டுட்டு போய்டுவான்னு தான்........
டேய் பாருடா நீ யோசிக்காமல் அதான் நல்லது னு பண்ணுற வேலை எல்லாம் அவளை எப்படி பாதிச்சிருக்குனு.......
சும்மாவே உன் சமையல் வாயில வைக்க முடியலை அவனுக்கு......
நீ இப்போ இருக்கும் நிலையில் சமைத்தால் என்னவாகுமோ......
நீ போடுறா ஆர்டர் சுந்தரி க்கு புடிச்ச ஐட்டமா.......
அப்புறம் கேளுடா
கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா
தொட்டுக்கிட்டா பத்திக்குமே
பத்திக்கிட்டா பத்தட்டுமே
அஞ்சுகமே நெஞ்சு என்னை விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி ஒன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது
கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது
தப்பி விட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்குது
குளிக்கிற மீனுக்கு குளிர் என்ன அடிக்குது
பசி தாங்குமா இளமை இனி பரிமாற வா இள மாங்கனி.........