வணக்கம் தோழமைகளே...
இன்று ஏனாதிநாத நாயனார்...
இன்று ஏனாதிநாத நாயனார்...
அருமை
நன்றி நன்றி சிஸ்...Nice
கண்ட பொழுதே கெட்டேன் முன்பு
இவர் மேல் காணாத
வெண் திரு நீற்றின் பொலிவு
மேற்கண்டேன் வேறு இனி என்
அண்டர் பிரான் சீர் அடியார்
ஆயினார் என்று மனம்
கொண்டு இவர் தம் கொள்கைக்
குறி வழி நிற்பேன் என்று.
கை வாளுடன் பலகை நீக்கக் கருதியது
செய்யார் நிராயுதரைக் கொன்றார்
எனும் தீமை
எய்தாமை வேண்டும் இவர்க்கு
என்று இரும் பலகை
நெய் வாளுடன் அடர்த்து
நேர்வார் போல் நின்றார்.
அந்நின்ற தொண்டர் திரு
உள்ளம் ஆர் அறிவார்
முன் நின்ற பாதகனும் தன்
கருத்தே முற்று வித்தான்
இந் நின்ற தன்மை அறிவார்
அவர்க்கு அருள
மின்னின்ற செஞ்சடையார் தாமே
வெளி நின்றார்.
மற்றினி நாம் போற்றுவது என்
வானோர் பிரான் அருளைப்
பற்றலர் தம் கை வாளால்
பாசம் அறுத்து அருளி
உற்றவரை என்றும் உடன்
பிரியா அன்பு அருளிப்
பொற்றொடியாள் பாகனார்
பொன்னம்பலம் அணைந்தார்.
தம் பெருமான் சாத்தும்
திரு நீற்றுச் சார்புடைய
எம் பெருமான் ஏனாதி
நாதர் கழல் இறைஞ்சி
உம்பர் பிரான் காளத்தி
உத்தமர்க்குக் கண்ணப்பும்
நம் பெருமான் செய்த பணி
நாம் தெரிந்தவாறு உரைப்பாம்.
திருநீறு போற்றுதல் என்றால் என்ன என்று ஏனாதிநாதர் பெருமானால் தெரிந்தது.
நன்றி ப்ரீத்தா. அருமை.
திருச்சிற்றம்பலம்.
Arumai sis
நன்றி ஆதி சிஸ்!superb mam
மிக அருமையான பதிவுகண்ட பொழுதே கெட்டேன் முன்பு
இவர் மேல் காணாத
வெண் திரு நீற்றின் பொலிவு
மேற்கண்டேன் வேறு இனி என்
அண்டர் பிரான் சீர் அடியார்
ஆயினார் என்று மனம்
கொண்டு இவர் தம் கொள்கைக்
குறி வழி நிற்பேன் என்று.
கை வாளுடன் பலகை நீக்கக் கருதியது
செய்யார் நிராயுதரைக் கொன்றார்
எனும் தீமை
எய்தாமை வேண்டும் இவர்க்கு
என்று இரும் பலகை
நெய் வாளுடன் அடர்த்து
நேர்வார் போல் நின்றார்.
அந்நின்ற தொண்டர் திரு
உள்ளம் ஆர் அறிவார்
முன் நின்ற பாதகனும் தன்
கருத்தே முற்று வித்தான்
இந் நின்ற தன்மை அறிவார்
அவர்க்கு அருள
மின்னின்ற செஞ்சடையார் தாமே
வெளி நின்றார்.
மற்றினி நாம் போற்றுவது என்
வானோர் பிரான் அருளைப்
பற்றலர் தம் கை வாளால்
பாசம் அறுத்து அருளி
உற்றவரை என்றும் உடன்
பிரியா அன்பு அருளிப்
பொற்றொடியாள் பாகனார்
பொன்னம்பலம் அணைந்தார்.
தம் பெருமான் சாத்தும்
திரு நீற்றுச் சார்புடைய
எம் பெருமான் ஏனாதி
நாதர் கழல் இறைஞ்சி
உம்பர் பிரான் காளத்தி
உத்தமர்க்குக் கண்ணப்பும்
நம் பெருமான் செய்த பணி
நாம் தெரிந்தவாறு உரைப்பாம்.
திருநீறு போற்றுதல் என்றால் என்ன என்று ஏனாதிநாதர் பெருமானால் தெரிந்தது.
நன்றி ப்ரீத்தா. அருமை.
திருச்சிற்றம்பலம்.
கவி, அருமைவணக்கம் தோழமைகளே...
இன்று ஏனாதிநாத நாயனார்...