என்னப்பா பானு.....
இப்படி திட்டிடீங்க.... அவங்க ஒரு விதத்துல பாவம் .....
தன் கணவர் கிட்ட இப்படி ஒரு பேட்ச்சு கேட்டு மனம் விட்டு போய் இருக்கலாம்.....
காலங்கடந்த ஞானோதயத்தால் என்ன பிரயோஜனம், சுந்தரம்உமா டியர்?
அந்தப் பெண், கைக்குழந்தையுடன் யாருமில்லாமல், தனியேதானே, நிற்கிறாள், சுந்தரம்உமா செல்லம்!
இவங்க பெண்ணாக இருந்தால் இப்படி இருப்பாங்களா, சுந்தரம்உமா டியர்?
சுந்தரியை ஆரம்பத்தில் வெறுத்து ஒதுக்கியாகி விட்டது, இப்பொழுது தற்கொலை செய்ய வேண்டுமானால், தன்னோட தோட்டத்தில், அல்லது வேறு எங்கேயாவது போய் செய்ய வேண்டியதுதானே,
சுந்தரம்உமா செல்லம்
சுந்தரியோட தோட்டக்கிணற்றில் போய் விழணுமா?
நல்லவேளை சுந்தரி காப்பாற்றி விட்டாள், சுந்தரம்உமா டியர்
இல்லையென்றால்...............................?
வேண்டாமுன்னு ஒதுக்கிய பெண்ணை, ஏன் பழி பாவத்துக்கு ஆளாக்கி ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்ற கோபம்தான் எனக்கு, சுந்தரம்உமா செல்லம்
PLEASE DONT'' MISTAKE ME, சுந்தரம்உமா டியர்