கீதமாகுமோ பல்லவி - 10

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
பல்லவி அனுபவித்த துயரங்களை இப்போது சரியான துணையாய் தாங்கி அவளின் மீதமுள்ள நாட்களை வசந்தமாய் மாற்றிடுவான் ஸ்ரவன்... அவனின் மனதின் காயம் வெளிப்படும் போது அவள் அவனுக்கு மருந்தாவாளா.... சரண் யாரூ....
 

Janavi

Well-Known Member
Dears....இப்ப இருக்கிற மக்களோட வாழ்க்கை முறை ரொம்பவே கவலை அளிக்கிறது,.. அதுவும் இந்த டாஸ்மாக் இருக்கே,பல குடும்பங்கள் அழிய காரணம் ஆகிடுச்சு.... இப்ப ladies கூட ,take it easy ah எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.... வரும்காலம் ரொம்பவும் பயமா தான் இருக்கு....என்ன செய்ய
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
:cry: :mad: :cry:
ரொம்பவே நெஞ்சம் கனமான
பதிவு, மித்ராபரணி டியர்
இந்திய வரலாற்றில் முதல் முறையாக.. நான் தான் பர்ஸ்ட் மித்ரா பரணி டியரை போடலை பானு மா நீங்க ;)
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
:cry::mad::cry:
அனுபல்லவி ரொம்பவே பாவம்
எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாள்
அய்யோ இந்த டாஸ்மாக் கடைகளையெல்லாம் எப்போ இழுத்து மூடறாங்களோ அப்போத்தான் நம்ம தமிழ் நாட்டுக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும்ப்பா
அது எப்படி குடிச்சா பெற்ற பெண்ணுக்கும் மனைவிக்கும் வித்தியாசம் தெரியாதா?
அப்போ சாப்பாட்டுக்குப் பதிலா வேற எதையாவது குடி போதையில் சாப்பிட்டு விடுவானா?
இதெல்லாம் சரி
அந்த சரண் பையன் யாரு?
இன்னொரு அம்மாவுக்கு பிறந்த பல்லவியின் அப்பாவின் மகனா?

ஸ்வரன் கதை என்னவோ?
அப்பா இல்லை
அம்மா.........?
குடிச்சா மாட்டுக்கும் மனுஷனுக்குமே வித்தியாசம் தெரியறதில்ல அப்பறம் எங்க போய் மத்ததெல்லாம் தெரியப் போகுது. :mad:

நியூஸ்ல பார்த்திருப்பீங்களே குடி போதைல மாட்டுக்கு நாய்க்கு எல்லாம் முத்தம் கொடுக்கற ஆசாமிகளை. பாம்பை கடிக்க.. ஆட்டை கட்டிப் பிடிக்கனு மிருகங்களையும் விடுறதில்ல.. :mad:

சரண் ஸ்வரன் பத்தி இனிமேல் வரும் பானு மா

மிக்க நன்றி உங்கள் கருத்துக்களுக்கு :):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top