கீதமாகுமோ பல்லவி - 10

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வணக்கம்!!! :love::love::love:

இதோ ஸ்வரபல்லவியின் பத்தாம் அத்தியாயம்.. கொஞ்சம் பாரமான அத்தியாயம்.


கீதமாகுமோ பல்லவி - 10.1

கீதமாகுமோ பல்லவி - 10.2


உலகத்துக்கு நீங்கள் ஒற்றை நபராகத் தெரியலாம்; ஆனால் உங்கள் வாழ்க்கைத்துணை என்ற ஒற்றை நபருக்கு நீங்கள் மட்டுமே உலகமாய்த் தெரிவது தான் திருமணம்.!

- ஹீதர் கார்டெஸ்

(இக்கதையைப் படிக்கும் அனைவரது கருத்துக்களையும் இப்பதிவிற்கு ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.. :love::love::love: எந்த அளவிற்கு இன்றைய பகுதி வந்திருக்கிறது என்று உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசை.. அவ்வளவே :giggle:)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:cry::mad::cry:
அனுபல்லவி ரொம்பவே பாவம்
எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாள்
அய்யோ இந்த டாஸ்மாக் கடைகளையெல்லாம் எப்போ இழுத்து மூடறாங்களோ அப்போத்தான் நம்ம தமிழ் நாட்டுக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும்ப்பா
அது எப்படி குடிச்சா பெற்ற பெண்ணுக்கும் மனைவிக்கும் வித்தியாசம் தெரியாதா?
அப்போ சாப்பாட்டுக்குப் பதிலா வேற எதையாவது குடி போதையில் சாப்பிட்டு விடுவானா?
இதெல்லாம் சரி
அந்த சரண் பையன் யாரு?
இன்னொரு அம்மாவுக்கு பிறந்த பல்லவியின் அப்பாவின் மகனா?

ஸ்வரன் கதை என்னவோ?
அப்பா இல்லை
அம்மா.........?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top