கீதமாகுமோ பல்லவி - 3

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Swaran Anu kalai alapparai super rendu per sandai romabve swarasyama irukku...
Roma alaga arambicha nal kolila antha ammmavala mosama mari pallaviku pongal puliyodharai poiduchu so sad...
avanga swaran ammava???
Hii priya sis!!

That aunty yarunu Will reveal soon ;)

Swarapallavi alaparaigal nalla iruka!! Avanga Valkai muluthum thodarum :giggle:

Thanks much for your comments :love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
ச்சீ ச்சீ ன்னு படிக்காதீங்க பானுமா :LOL:அடடா வாவ் ன்னு படிங்க :love: நம்ம பெட் காஃபிக்கு உண்டான மரியாதையை கொடுத்தே ஆகணும். :cool:
பெட் காபியாவது? இன்னொன்னாவது?
அதெல்லாம் வேலையத்த சோம்பேறிங்க சொல்லி வைச்சது
வெள்ளைக்காரன் ஊருல காலையில குளிர் கொன்னுடும்
அதனால அந்த சோம்பேறி வெள்ளைக்காரன் பெட் காபின்னு
ஒண்ணு கொண்டு வந்து நம்மளை முட்டாளாக்கிட்டான்
நீங்கெல்லாம் இன்னும் அதை வுட மாட்டேன்னு உருண்டு பெறண்டு
அழுது அடம் புடிக்கிறீங்களே

ஒரு தடவை யாரு இந்த மாதிரி செஞ்சாங்கன்னு தெரியலே
நம்ம கே ஆர் விஜயா அம்மாக்கிட்டே
இந்த மாதிரி பல்லு விளக்காத
ஊத்த வாயிலே கொஞ்சம் அரிசி வைத்திருந்து கொஞ்ச நேரம் கழித்து
அந்த அரிசியை ஒரு கோழிக்கு
M G R போடச் சொன்னார்
அந்த ஊத்த வாயில் இருந்த அரிசியைத் தின்ற கோழி செத்துப் போயிடுச்சாம் அதனால பல் சுத்தம் பண்ணிட்டுத்தான் எதுவும் குடிக்கணும் சாப்பிடணும்ன்னு
நம்ம புரட்சித் தலைவர் மக்கள்
திலகம் எம் ஜி ஆர் சொன்னாராம்
இது கதையல்ல நடந்த நிகழ்வு,
மித்ராபரணி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top