idha mattum sudha solli irundha.... kannan avala apidiyae thookeetu veetukku poirupan...ஹா ஹா ஹா
பிருந்தாவிடம் நெருங்கும் பொழுதும் காந்தக் கண்ணழகி சுதாவின்
கோலி குண்டு கண்கள் உன்னை இம்சிக்குதா, மிஸ்டர் கண்ணா?
"என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கையணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீர் எதற்கு நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு........"
epidi rendu berum uyiroeda saga maatanga