super story akka semmaஹாய் ஸ்வீட்டீஸ்
உங்களது கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் மிக்க நன்றி..
காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது..
அருமையான வரிகள் இல்ல.. from mozhi film..
Here comes the epilogue :
காதல் மொழி பேசிடவா!! - EPILOGUE
happy reading
எதாவது suggestions இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.. தமிழ் நடை சில இடங்கள்ல புரியாமல் இருந்ததா..? இன்னும் எளிமையா வார்த்தைகளை பயன்படுத்த வேண்டுமா..? இதை ‘பார்த்திபன் கனா’வின் போதே கேட்கணும்னு நினைத்தோம்.. whatever comes to ur mind.. feel free to say dears.. உங்கள் கருத்துக்களை கூறினால் எங்களது அடுத்த கதைகள்ல அதை எல்லாம் சரி செய்துக்க பெரிதாய் உதவும்.
இதோ கடைசி இன்ஸ்ட்ருமெண்டல்... இதோடு நாங்களும் விடைபெறுகிறோம்..
once again thanks a million to all our readers... ♥♥♥
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப்பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே